கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கங்கையில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். ஆனால், பரிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். முற்பிறவியில் கொடிய பாவத்தைச் செய்திருந்தால் புனிதத்தலங்களில் நீராடினாலும் நீங்காது. அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது.