சிவன் கோவில் சுவரில் நான்கு பக்கமும் நந்தி சிலை இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2015 12:09
சிற்ப சாஸ்திரப்படி, சிவன் கோவில் சுவரில் நந்தியும், பெருமாள் கோவில் சுவரில் கருடனும், அம்மன் கோவிலில் சிங்கமும் இருக்க வேண்டும். தொலைவில் இருந்து கோவிலைப் பார்க்கும் போது, எந்த தெய்வத்தின் கோவில் என்பதை உணர்த்தும் சின்னமாக இது விளங்குகிறது.