புதிய முயற்சியில் ஈடுபடும் போது பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழி பட்டால் தடையின்றி நிறைவேறும் என்பது ஐதீகம். எப்படியும் குறிக்கோளை அடைய வேண்டும்என்ற வைராக்கியமுடன் இந்த வழிபாட்டை பலரும் செய்கின்றனர். இதன் மூலம் விநாயகரின் அருளும், தைரியமும் ஒன்றிணைந்து வெற்றி வாய்ப்பு உண்டாகிறது.