Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news படவேட்டம்மன் கோவிலில் நவராத்திரி ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா! வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜபெருமாள் கோவிலில் பன்னிரு கருடசேவை வீதியுலா!
எழுத்தின் அளவு:
வரதராஜபெருமாள் கோவிலில் பன்னிரு கருடசேவை வீதியுலா!

பதிவு செய்த நாள்

19 அக்
2015
11:10

விருத்தாசலம்: விருத்தாசலம் வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து துவங்கிய பன்னிரு கருட சேவை வீதியுலாவை, கலெக்டர் சுரேஷ்குமார்  துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம், சாத்துக்கூடல் ரோடு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் 17ம் ஆண்டு  கருட சேவை விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடந்தது.  தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை முதல் விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெருமாள் கோவில்களில் இருந்து உற்சவ மூ ர்த்திகள் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளினர். காலை 8:00 மணிக்கு வாசவி மகாலில் வைணவ மாநாடு நடந்தது. இரவு 7:30 மணிக்கு க ருட சேவை வீதியுலாவை கலெக்டர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த்,  பிராமணர் சங்க மாநில நிர்வாகி அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், விருத்தாசலம் ராஜகோபால சுவாமி, கோமங்கலம், ரெட்டிக்குப் பம், வண்ணாங்குடிகாடு, எலவனாசூர்கோட்டை, கோ.பவழங்குடி, பெ.பூவனுார் உட்பட 25 கோவில்களைச் சேர்ந்த பெருமாள் சமேத கோலத்தில்  நகர வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர். முன்னதாக, வரதராஜ பெருமாள் கோவிலில் கலெக்டர் சுரேஷ்குமார், குடும்பத்துடன் சுவாமி தரிசனம்  செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar