Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் ... திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி விழா நவ.12ல் துவங்குகிறது! திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை நவ.16 ல் திறப்பு: ஏற்பாடுகள் தயார்!
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை நவ.16 ல் திறப்பு: ஏற்பாடுகள் தயார்!

பதிவு செய்த நாள்

04 நவ
2015
10:11

சபரிமலை: சபரிமலை மண்டல காலத்திற்காக வரும் ௧௬ம் தேதி மாலை மாலை 5.30 மணி-க்கு திறக்கிறது. இதற்காக 62 கோடி ரூபாயில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மண்டல கால பூஜைக்காக வரும் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும், மண்டல காலம் துவங்கும். பக்தர்களின் வசதிக்காக மேம்பாட்டு பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன. மரக்கூட்டத்துக்கும் சரங்குத்திக்கும் இடையே, பக்தர்கள் வரிசைக்கூடங்கள் (கியூ காம்ப்ளக்ஸ்), சன்னிதானத்தில் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மாளிகைப்புறம், பம்பையில் கழிவறைகள், பம்பையில் சர்க்கரை கிடங்கு, பம்பையில் ஓட்டல் காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டபம், நிலக்கல்லில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட திட்டங்கள் 62 கோடி ரூபாயில் நடக்கின்றன. வரும் ௧௦ம் தேதி திறப்பு விழா நடக்கிறது.சன்னிதானத்தில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.22 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தவசதிகள் செய்யப்பட்டுள்ளன.மண்டல காலத்தில் மட்டும் சபரிமலையில் பணிகளுக்காக 1000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வு நேற்று தொடங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar