Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியப்பனுக்கு நேர்த்திக்கடனாகும் ... திருப்புவனத்தில் சினிமா விநாயகர்! திருப்புவனத்தில் சினிமா விநாயகர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12 ராசி கற்களுடன் காசி விஸ்வநாதர் கோயில்!
எழுத்தின் அளவு:
12 ராசி கற்களுடன் காசி விஸ்வநாதர் கோயில்!

பதிவு செய்த நாள்

07 நவ
2015
10:11

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கென ஏராளமான சிறப்புகள் உள்ளன. சர்வதேசப்புகழ் வாய்ந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வண்ண ரங்கோலிகளாலான மூன்றாம் பிரகாரம், 1893ல் சிகாகோ மாநாடு முடித்து இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் கால் பதித்த பாம்பன் குந்துகால், நுõற்றாண்டு பெருமையுடைய பாம்பன் ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகள் இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த பூமியான ராமேஸ்வரம், மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. மாவட்டத்தில் எண்ணற்ற ஊரணிகள் உள்ளன. இதில் 300 ஆண்டு பழமை வாய்ந்த முகவை ஊரணியை பராமரிக்க தவறியதால் அதனுள் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் புதைந்தது. இக்கோயில் கடந்த 2004ல் மீட்கப்பட்டது. 16 துõண்களை உடைய இக்கோயிலின் மேற்புறத்தில் 12 ராசிகளுடன் கூடிய கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீராம நாம உழவாரப்பணி குழு உறுப்பினர் சிவசங்கரன் கூறுகையில், 350 ஆண்டுகளுக்கு மன்னர் கிழவன் சேதுபதி காலத்தில் முகவை ஊரணியில் எடுக்கப்பட்ட மண்ணில் தயாரான கற்களால் அரண்மனை கோட்டை சுவர் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது. முகவை கரையில் புதைந்த காசி விஸ்வநாதர் கோயிலை தலைவர் சந்தான வேலு தலைமையில் உழவாரப் பணி செய்து மீட்டோம். இதன் மேற்புறத்தில் 12 ராசிகளுடன் கூடிய கருங்கல் உள்ளதால் இங்கு சுவாமி வீதியுலா நடந்துள்ளது என்பதற்கு தக்க சான்றாகும். இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த அருள்வாக்கிற்கு காத்திருக்கிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar