Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலம் முருகன் கோவில்களில் ... சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி: பக்தர்கள் திரண்டனர் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் "அரோகரா கோஷம் முழங்க சூரனை வதம் செய்த முருகன்
எழுத்தின் அளவு:
திருப்பூரில்

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

திருப்பூர்: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம், நேற்று நடைபெற்றது; பக்தர்களின் "அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், சூரனை, முருகப்பெருமான் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பூரில் உள்ள கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த, 12ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. சிவன் மலை சுப்ரமணிய சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்றது. கந்த சஷ்டியை ஒட்டி, நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சூரபத்மனை அழிக்க, அவதாரம் எடுத்த முருகப்பெருமான், தாயிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், பக்தர்களின் "அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் உலா வந்தார். கஜமுகாசூரன், பானுகோபன், சிங்க முகாசூரன், மகாசூரன் வடிவம் எடுத்து வந்த சூரபத்மனை, வதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

பொங்கலூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில், சூரசம்ஹார விழா துவங்கியது. சூரனை, முருகப்பெருமான், வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், பக்தர்கள், விரதம் முடித்தனர். இரவு, 7:00 மணிக்கு மேல்அன்னதானம் நடந்தது. இன்று, காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம், அன்னதானம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar