Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தயாராகிறது ஜமாஅத் உணவு! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2015
11:12

திருச்சி: தொடர் மழைக்கு இடையே, வருணன் வழிவிட, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை வெகு விமர்சையாக நடந்தது.

Default Image
Next News

குழந்தைப்பேறு, சுகப்பிரசவத் தலமாக, திருச்சி மலைக்கோட்டை, மட்டுவார் குழலம்மை தாயுமான ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, 2012ல் திருப்பணிகளுக்கான பாலாயம் செய்யப் பட்டன. தாயுமான ஸ்வாமி, மட்டுவார் குழலம்மை விமானங்கள், சாலை கோபுரம், மாணிக்க விநாயகர் சன்னதி, ராஜகோபுரம், கருவறை விமானங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிந்ததையடுத்து, மாணிக்க விநாயகர், தாயுமான ஸ்வாமி சன்னதி ஆகிய இடங்களில் கடந்த, 2ம் தேதி இரவு, 7.30 மணிக்கு முதல்கால யாக பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு, எட்டாம் கால யாக பூஜையும், ஜபம், விஷேத்ராவ்ய ஹோமமும், காலை, 6 மணிக்கு பரிவார பூர்ணாஹூதியும், காலை, 6.30 மணிக்கு தத்வார்ச்சனை நடந்தது. யாகசாலை பூஜையை அடுத்து, காலை, 7.30 மணிக்கு சிவாச்சாரியார்கள், தாயுமான ஸ்வாமி கோவிலில் சாலை கோபுரம், தங்க விமானத்துக்கு கடங்களை எடுத்து வந்தனர். காலை, 8 மணிக்கு கஞ்சனூர் சிவஸ்ரீ நீலகண்ட குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் பூஜை நடந்தது. விமானங்கள், கோபுரங்கள் மீது, இரு கருடன்கள் வலம் வந்தன. பக்தர்கள் பரசவத்துடன் தரிசனம் செய்தனர். காலை, 9 மணிக்கு உச்சிப்பிள்ளையார் விமானம், தாயுமான ஸ்வாமி சாலை கோபுரம், மாணிக்க விநாயகர் சன்னதி ராஜகோபுரத்தின் மீது பச்சை கொடி அசைக்க, ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மட்டுவார் குழலம்மை, தாயுமான ஸ்வாமி, உச்சிப்பிள்ளøயார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar