Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ... மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்! மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டி சபரிமலையில் ஹோமம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2015
11:12

தமிழகத்தில் மழை பாதிப்பு விலகி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலையில் ‘அஷ்ட திரவிய கணபதி’ ஹோமம் நடந்தது. சபரிமலை  அருகே உள்ள குட்டூர் வனப்பகுதியில் வாழும் பக்தர்கள், ஐயப்பனுக்கு தேன், தினை மாவு போன்றவற்றை காணிக்கையாக சமர்ப்பித்தனர்.

Default Image
Next News

27 லட்சம் டின் அரவணை 1.75 பாக்கெட் அப்பம் இருப்பு: சபரிமலை:”சபரிமலையில் 27 லட்சம் டின் அரவணை மற்றும் ௧.௭௫ லட்சம் பாக்கெட் அப்பமும் இருப்பு உள்ளது,” என தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். அவர் கூறியதாவது: பக்தர்களை சுமந்து வரும் டோளி தொழிலாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீசின் துணையுடன் அது தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவசம்போர்டு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானத்தில் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் அரிசியை சுத்தம் செய்து எடுக்க ஒரு மணி நேரத்தில் ஒரு டன் அரிசி சுத்தம் செய்யக்கூடிய இயந்திரம் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அறைகளில் தங்குபவர்களுக்கான நிபந்தனைகள் தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை உள்ள பாதையில் அமைக்கப்பட்டுள்ள கியூ காம்ப்ளக்சில் அலைபேசி சார்ஜ் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பழனி மற்றும் ராமேஸ்வரத்தில் இதற்கு சமமான மதிப்புள்ள நிலம் வழங்க வேண்டும். தற்போது 27 லட்சம் அரவணையும், ஒன்றே முக்கால் லட்சம் பாக்கெட் அரவணையும் ஸ்டாக் உள்ளது. தொடர்ந்து தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. மண்டலகால பூஜை தொடங்கி 18 நாட்களில் மொத்த வருமானம் 61.57 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 13 கோடி ரூபாய் குறைவாகும். தமிழகத்தில் மழை முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாகி இந்த குறைவு சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar