Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ... மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்! மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டி சபரிமலையில் ஹோமம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2015
11:12

தமிழகத்தில் மழை பாதிப்பு விலகி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலையில் ‘அஷ்ட திரவிய கணபதி’ ஹோமம் நடந்தது. சபரிமலை  அருகே உள்ள குட்டூர் வனப்பகுதியில் வாழும் பக்தர்கள், ஐயப்பனுக்கு தேன், தினை மாவு போன்றவற்றை காணிக்கையாக சமர்ப்பித்தனர்.

Default Image
Next News

27 லட்சம் டின் அரவணை 1.75 பாக்கெட் அப்பம் இருப்பு: சபரிமலை:”சபரிமலையில் 27 லட்சம் டின் அரவணை மற்றும் ௧.௭௫ லட்சம் பாக்கெட் அப்பமும் இருப்பு உள்ளது,” என தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். அவர் கூறியதாவது: பக்தர்களை சுமந்து வரும் டோளி தொழிலாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீசின் துணையுடன் அது தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவசம்போர்டு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானத்தில் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் அரிசியை சுத்தம் செய்து எடுக்க ஒரு மணி நேரத்தில் ஒரு டன் அரிசி சுத்தம் செய்யக்கூடிய இயந்திரம் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அறைகளில் தங்குபவர்களுக்கான நிபந்தனைகள் தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை உள்ள பாதையில் அமைக்கப்பட்டுள்ள கியூ காம்ப்ளக்சில் அலைபேசி சார்ஜ் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பழனி மற்றும் ராமேஸ்வரத்தில் இதற்கு சமமான மதிப்புள்ள நிலம் வழங்க வேண்டும். தற்போது 27 லட்சம் அரவணையும், ஒன்றே முக்கால் லட்சம் பாக்கெட் அரவணையும் ஸ்டாக் உள்ளது. தொடர்ந்து தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. மண்டலகால பூஜை தொடங்கி 18 நாட்களில் மொத்த வருமானம் 61.57 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 13 கோடி ரூபாய் குறைவாகும். தமிழகத்தில் மழை முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாகி இந்த குறைவு சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar