Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் கோவிலில் 18ம் படி 19ல் திறப்பு: ... அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் உதவி மையம் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2015
12:12

சபரிமலை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் உதவி மையம் சன்னிதானத்தில் திறக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் பெரிய நடைப்பந்தலில் உள்ள திருவிழா கட்டுப்பாடு அலுவகத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழக பக்தர்கள் மொழி ரீதியாக சிரமப்படும் போது அவர்களுக்கு தேவையான தகவல்களை இங்கு பெற முடியும். குமரி மாவட்ட தேவசம்போர்டில் பணிபுரியும் அதிகாரிகள் சிவராமச்சந்திரன், சிவகுமார், ஈஸ்வரபிரசாத் ஆகியோர் இங்கு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் இவர்கள் பணியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உறுப்பினர் அஜய், ஊழியர்கள் தங்குவதற்காக அறை சாவியை வழங்கினார். இதில் சபரிமலை நிர்வாக அதிகாரி ரேணுகோபால், திருவிழா கட்டுப்பாடு அதிகாரி கிருஷ்ணகுமார், பி.ஆர்.ஓ. முரளி, துணை பொறியாளர் வசந்த், குமரி மாவட்ட தேவசம்போர்டு அதிகாரிகள் சிவகுமார், ஈஸ்வரபிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக பக்தர்கள் உதவி மைய மொபைல் எண்கள்: 98942 52632, 99949 48299, 99940 45032

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar