கிடந்தவாறு எழுந்து பேசும் கேசவன் அலங்காரத்தில் சவுந்திரராஜ பெருமாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2015 12:12
சேலம்: அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நடந்து வரும் பகல்பத்து உற்சவத்தின் 4ம் நாளான நேற்று கிடந்தவாறு எழுந்து பேசும் கேசவன்அலங்காரத்தில், சவுந்திரராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.