Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் முதல் நடராஜர் கோயிலில் ... சென்னை சிவாலயங்களில் திருவாதிரை விழா கோலாகலம்! சென்னை சிவாலயங்களில் திருவாதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ரா தரிசனம்: சந்தனம் கலைத்தார் உத்தரகோசமங்கை மரகத நடராஜர்!
எழுத்தின் அளவு:
ஆருத்ரா தரிசனம்: சந்தனம் கலைத்தார் உத்தரகோசமங்கை மரகத நடராஜர்!

பதிவு செய்த நாள்

26 டிச
2015
11:12

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி, மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, மரகத நடராஜருக்கு நேற்று மகா அபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

இக்கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம். இங்குள்ள பச்சை மரகத நடராஜர் சிலை பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் நடக்கும்.இவ்விழா டிச.,17ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதற்காக காலையில், அவரது திருமேனியில் பூசப்பட்டிருந்த சந்தனம் களையப்பட்டது. தொடர்ந்து 18 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது. சந்தனாதி தைலம் பூசப்பட்டு, தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இரவு மீண்டும் மகா அபிஷேகம் நடந்தது. அதுவரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.இந்த அபூர்வ நிகழ்வை பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசித்தனர்.

அதே நேரத்தில் கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமாள் காட்சி தந்தார். இன்று அதிகாலை மரகத நடராஜரின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூத்தர் பெருமாள் திருவீதி உலா, மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar