Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி கரூரில் நவசண்டி யாகம் அழகர்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது அழகர்கோயிலில் ஆடித்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிவெள்ளியில் அம்மன் அருள் பெறுவோம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
05:08

ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் தனிச் சிறப்பு மிக்கவையாக சொல்லப்பட்டுள்ளன. இந்த நாட்களில் அம்மனுக்கு கூழ்வார்த்தும்; வேப்பிலை, மஞ்சள் அரைத்துப் பூசியும்; பாற்குடம், முளைப்பாரி எடுத்தும் வழிபடுவது சிறப்பான பலன்தரும் என்பது ஐதிகம். ஆண், பெண் இருபாலரும் தீமிதித்து வழிபடுவதும் உண்டு. ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். பெண்கள் பலர் கூடி திருவிளக்கு பூஜை செய்வதும் சிறப்பானது. இந்த நாட்களில் கோயில்களிலும் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், பூஜைகள் செய்வர். இவற்றுள் தனிச் சிறப்பானது சாகம்பரி அலங்கார பூஜை. முழுக்க முழுக்க காய்கனிகளால் அம்மனை அலங்கரித்து நடத்தப்படுவதே இந்த பூஜை. இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால், ஆண்டு முழுதும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம். தருமை ஆதீனக் கோயில்களில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் நவசக்தி வழிபாடு நடைபெறும். சிவாச்சாரியார்கள் ஒன்பதுபேர், ஒன்பதுவித மலர்களால், நவசக்தியரையும் ஒரே சமயத்தில் அர்ச்சிப்பார்கள். இதுவே நவசக்தி அர்ச்சனை. இந்த பூஜையில் சர்வபூதமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகரணி, காலவிகாரணி, காளி, ரௌத்திரி, ஜேஷ்டை, வாமை ஆகிய ஒன்பது தேவியரையும் விசேஷப் பெயர்களான தீப்தை, சூட்சுமை, ருஜை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வியுக்தை, சர்வதா முக்யை என்ற திருநாமங்களால் அர்ச்சிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar