Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொட்டிக்கலை சிதம்பரேஸ்வரர் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் பிரசாதம்! திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் படித்திருவிழா!
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் படித்திருவிழா!

பதிவு செய்த நாள்

28 டிச
2015
11:12

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி, திருப்படி திருவிழாவும், ஜன., 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டன. ஓராண்டிற்கு, 365 நாட்களை குறிக்கும் வகையில், படிகள் அமைக்கப்பட்டுள்ளதால், திருத்தணி முருகன் கோவிலில், டிச., 31ம் தேதி திருப்படி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. படித்திருவிழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு படியிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர் இந்த மலைக்கோவிலுக்கு வந்து, பக்தி பாடல்களை பாடியவாறு, மலைக்கோவிலுக்கு நடந்து சென்று வழிபடுவர். இதுதவிர, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிப்படுவர். காலை, 10:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு, 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும், ஜனவரி, 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து மூலவரை தரிசிப்பர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar