Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருக்கண்ணாடி அறையில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு! திருக்கண்ணாடி அறையில் வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஜன.,19 வரை நெய்யபிஷேகம்: 21ல் நடை அடைப்பு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஜன.,19 வரை நெய்யபிஷேகம்: 21ல் நடை அடைப்பு!

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
11:01

சபரிமலை: மகரஜோதி தரிசனத்துக்கு பின்னர் ஜன.,19-வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்றும், 21ம் தேதி நடை அடைக்கப்படும் என்றும் ÷ தவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி தரிசனம் வரும் 15-ம் தேதி நடக்கிறது. அதன் பின்னர் 18 வரை நெய்யபி ஷேகம், 19-ல் மாளிகைப்புறத்தில் குருதி, அன்று இரவு வரை பக்தர்களுக்கு தரிசனம், 20 காலை ஏழு மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி  முன்னிலையில் நடை அடைப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 2016-ம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரியில்  அவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகரவிளக்குக்கு பின் நடை திறந்திருக்கும் நாட்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தேவசம்போர்டு  மாற்றம் செய்துள்ளது. இதன் படி 19-ம் தேதி காலை 9.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். அன்று 11.30-க்கு தேவசம்போர்டு சார்பில் களபாபி ஷேகம் நடைபெறும். 20-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை போன்றவை  நடைபெற்றாலும், நெய்யபிஷேகம், களபாபிஷேகம் கிடையாது. அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கும் வரை பக்தர்களுக்கு தரிசனம்  உண்டு. இரவு மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடைபெறும். அதன் பின்னர் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அனுமதி கிடையாது. 21-ம் தேதி  அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து அபிஷேகம், கணபதி ஹோமம் நடத்திய பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநதி முன்னிலையில் நடைஅடைக்கப்படும்.  தேவசம்போர்டின் புதிய அறிவிப்பு மூலம் மகரவிளக்குக்கு பின்னர் நடை திறந்திருக்கும் நாள் ஒரு நாள் அதிகமாகியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar