Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூச விழா கொடியேற்றத்துடன் ... 2,000 பசுக்களை அலங்கரித்து கோ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
400 ஆண்டுகளுக்கு பின் கோவிலில் பெண்களுக்கு அனுமதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
12:01

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள் நுழைய, 400 ஆண்டுகளுக்குப் பின், பெண்களும், தலித் மக்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் கார்வால் ஜான்சர் பவார் மண்டலத்தில் உள்ள பரசுராமர் கோவிலுக்குள் நுழைய, பெண்கள் மற்றும் தலித்களுக்கு, கடந்த 400 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என, தலித் மக்கள் கடந்த சில ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்த கோவிலில் விலங்குகளை பலியிடுவதை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், உத்தரகண்ட் கோவில் நிர்வாகத்தின் முடிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar