Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூசத் திருவிழா தெப்ப ... மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்! மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: ஆயிரம் கலைஞர்கள் இசை அஞ்சலி!
எழுத்தின் அளவு:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: ஆயிரம் கலைஞர்கள் இசை அஞ்சலி!

பதிவு செய்த நாள்

28 ஜன
2016
11:01

தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா ஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடை பெற்று வருகிறது.  இந்த ஆண்டு 169 வது ஆராதனை விழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. அன்று கல்யாணபுரம் சீனிவாசன் கார்த்திகேயன் குழவினரின் மங்கள  இசையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, காலை முதல் இரவு வரை பல்வேறு இசைகலைஞர்களின் கச்சேரிகள் தொடந்து நடைபெற்றது. கடந்த  27 ம் தேதி காலை தியாக பிர்ம்ம மஹோத்ஸவ சபையின் சஹஸ்ர நாம அர்ச்சனை போன்றவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  பஞ்சரத்தின கீர்த்தனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய உஞ்ச விருத்தி பஜனை நிழ்வானது, தியாகராஜர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புற ப்பட்டு முக்கிய வீதிவழியாக வந்து தியாகராஜருக்கு ஆராதனை பந்தலை அடைந்து.அங்கு பால், மஞ்சள் போன்ற பொருள்கள் கொண்டு சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, காலை 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள்  கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினார். இதில், பாடகி ஷேபானா, மஹதி,  சுதா ரகுராதன், அருண், நித்யஸ்ரீ மாகதேவன் போன்ற பல்வேறு பாடகர்கள், இசைகலைஞகர்கள் கலந்துக்கொண்டனார். அன்று இரவு திரைப்பட  பின்னனி பாடகர் ஏசுதாஸ் பாடுகிறார். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar