Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி தைப்பூசத் திருவிழா தெப்ப ... மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்! மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: ஆயிரம் கலைஞர்கள் இசை அஞ்சலி!
எழுத்தின் அளவு:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: ஆயிரம் கலைஞர்கள் இசை அஞ்சலி!

பதிவு செய்த நாள்

28 ஜன
2016
11:01

தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா ஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடை பெற்று வருகிறது.  இந்த ஆண்டு 169 வது ஆராதனை விழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. அன்று கல்யாணபுரம் சீனிவாசன் கார்த்திகேயன் குழவினரின் மங்கள  இசையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, காலை முதல் இரவு வரை பல்வேறு இசைகலைஞர்களின் கச்சேரிகள் தொடந்து நடைபெற்றது. கடந்த  27 ம் தேதி காலை தியாக பிர்ம்ம மஹோத்ஸவ சபையின் சஹஸ்ர நாம அர்ச்சனை போன்றவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  பஞ்சரத்தின கீர்த்தனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய உஞ்ச விருத்தி பஜனை நிழ்வானது, தியாகராஜர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புற ப்பட்டு முக்கிய வீதிவழியாக வந்து தியாகராஜருக்கு ஆராதனை பந்தலை அடைந்து.அங்கு பால், மஞ்சள் போன்ற பொருள்கள் கொண்டு சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, காலை 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள்  கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினார். இதில், பாடகி ஷேபானா, மஹதி,  சுதா ரகுராதன், அருண், நித்யஸ்ரீ மாகதேவன் போன்ற பல்வேறு பாடகர்கள், இசைகலைஞகர்கள் கலந்துக்கொண்டனார். அன்று இரவு திரைப்பட  பின்னனி பாடகர் ஏசுதாஸ் பாடுகிறார். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar