Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு சித்தானந்தா சுவாமி கோவில் ... பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் கொடியேற்றம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருக பக்தர்களை பரவசப்படுத்திய பறவைக்காவடி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
முருக பக்தர்களை பரவசப்படுத்திய பறவைக்காவடி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2016
11:01

பந்தலுார்: பந்தலுார் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் திருவிழாவில் பக்தர்களின் பறவைக்காவடி ஊர்வலம் பார்வையாளர்களை கவர்ந்தது. கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 19ம்தேதி காலை 7.30மணிக்கு முகூர்த்த கால்நடுதல், கிருத்திகை பூஜையுடன் துவங்கியது. 23ல், சிறப்பு பூஜைகளுடன் 108-சங்காபிஷேகம், மாலை 5:00மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடந்தது. தைப்பூச நாளில் காலை 9:00மணிக்கு மழவன் சேரம்பாடியிலிருந்து அன்னக்காவடி ஊர்வலம், மதியம் அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு ஏலமன்னா நீர்த்தேக்கத்திலிருந்து பறவைக்காவடி, பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது. இதில் எட்டு பேர் பங்கேற்ற பறவைக்காவடி ஊர்வலம் பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து வானவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கூடலுார் ராமகிருஷ்ணா முதி யோர் இல்லத்துக்கு வேட்டி-சேலையும், ஜீவன் ரக்ஷெனா குழந்தைகள் காப்பகத்திற்கு சீருடையும் கோவில் கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளும், 10:00 மணிக்கு கொடியிறக்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது. விழாவுக்காக, ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் தியாகராஜ், கவிந்தன், அசோக், கந்தசாமி, ராஜேந்திரன், நாகராஜ், சிங்காரம் ஆகியோர் தலைமையில் ஊர்மக்கள் செய்திருந்தனர். பூஜைகளை அர்ச்சகர் திவேல் தலைமையிலான குழுவினர் செய்தனர்.

* கூடலுார், ஓவேலி வனச்சோதனை சாவடி அருகேயுள்ள சக்தி முன்னீஸ்வரன் கோவில் ஆண்டு விழா, 22ல் துவங்கியது. தைப்பூச தினத்தன்று கூடலுார் விநாயகர் கோவிலிருந்து பறவை காவடி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar