Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... கேதார்நாத் பக்தர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு கேதார்நாத் பக்தர்களுக்கு பயோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
10:02

பழநி: பழநி மலைக் கோயிலில் குவிந்த பக்தர்கள் நான்கு மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

ஞாயிறு பொது விடுமுறை என்பதால் நேற்று தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது. அடிவாரம் பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகளில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி பருவராஜகுல மக்கள் ஆயிரக்கணக்கில் மலைக்கோயிலில் குவிந்தனர். இதனால் பொதுதரிசன வழியில் செல்லும் பக்தர்கள் வெளிப்பிரகாரம்வரை நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்தனர். பின்பு மூலவர் ஞானதண்டாயுபாணியை தரிசனம் செய்தனர். பாதவிநாயகர்கோயில், சன்னதிவீதியில் பக்தர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. தடையை மீறி வாகனங்கள் சென்றதால், காவடி, பால்குடங்கள் எடுத்து கூட்டமாக வந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். விடுமுறைநாட்களில் சன்னதிவீதி, பாதவிநாயகர்கோயில், வடக்குகிரிவீதியில் தடையை மீறி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar