சந்தன காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள் பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2016 12:02
நாமக்கல்: தை மூன்றாவது ஞாயிறை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயர் சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.