Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரவிந்தர் தங்கிருந்த அறை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்திக்கு கோவில்: ஏழ்மையிலும்தேசியம் போற்றும் முதியவர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஆக
2011
10:08

தர்மபுரி: தர்மபுரி அருகே, காந்திக்கு கோவில் கட்டிய முதியவர், ஏழ்மை நிலையிலும் சுதந்திர தின விழாவை, சிறுவர்களுடன் கொண்டாடினார்.தர்மபுரியை அடுத்த பென்னாகரம் யூனியனுக்கு உட்பட்ட, அதகப்பாடி ஊராட்சியில் உள்ள ஏரிக்கோடியை சேர்ந்தவர் குமரன், 65. படிப்பறிவு இல்லாத, தச்சு தொழில் செய்யும் இவருக்கு, சுதந்திர போராட்டங்கள், காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து, இவரது தந்தை சிறுவயதில் கூறியதை கேட்டு, காந்தியின் மீது பற்று ஏற்பட்டது; அவரையே கடவுளாக வணங்கினார்.தான் மட்டும் வணங்குவதை விட, பலரும் வணங்க வேண்டும் என விரும்பி, காந்திக்கு கோவில் கட்ட, 18 ஆண்டுக்கு முன் முடிவு செய்தார். உறவினர், ஊர் மக்கள் ஆதரவு இருந்தும், நிதி திரட்டுவது பெரும் சிரமமாக இருந்தது.எனவே, செக்கோடிபுரத்தில் அவருக்கு சொந்தமாக இருந்த நிலத்தை, 1.20 லட்ச ரூபாய்க்கு விற்று, ஏரிக்கோடியில் நிலம் வாங்கினார். அந்நிலத்தில், ஓட்டு வீட்டை கட்டி கொண்டதோடு, அருகில், 30 ஆயிரம் ரூபாயில் மகாத்மா காந்திக்கு கோவில் கட்டினார். இவர், தினமும் கற்பூரம் ஏற்றி பூஜை செய்வதோடு, இவரது மனைவி கோவிந்தம்மாளும் பூஜை செய்து வழிபடுகிறார்.காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு தினம், சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவுக்கு, ஊர் மக்களை அழைத்து விழா நடத்தி, தேசிய கொடியேற்றி காந்தியை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று காலை, சுதந்திர தின கொடியேற்றி வைத்து, காந்திக்கு சிறப்பு பூஜை செய்து, குமரன் வழிபட்டார்.காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இந்த ஆண்டு மிக எளிமையாக சுந்திர தினத்தை கொண்டாடியது, வேதனை அளிப்பதாக, குமரன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar