நாமக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது அக்னி காலபைரவர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக பூசணி மற்றும் தேங்காயில் தீபம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் பைரவரை வழிப்பட்டனர்.