கருட வாகனத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2016 11:02
திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின், 3ம் நாளான நேற்று காலை, கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.