Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பிப்.8, 22ல் ... ஷீரடி சாய்பாபா கோவிலில் 13ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாமகம் பாதுகாப்புக்கு 3,000 ரயில்வே போலீசார்
எழுத்தின் அளவு:
மகாமகம் பாதுகாப்புக்கு 3,000 ரயில்வே போலீசார்

பதிவு செய்த நாள்

05 பிப்
2016
11:02

தஞ்சாவூர்: மகாமகம் விழா பாதுகாப்பு பணிக்காக, 3,000 ரயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயணிகளின் வசதிக்காக, 20 சிறப்பு டிக்கெட் வழங்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரசித்தி பெற்ற மகாமகம் விழா, வரும், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமகம் குளத்திற்கு அருகே, ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளதால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், ரயில் மூலம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று, கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தென் மத்திய ரயில்வே ஐ.ஜி., சிங் மற்றும் தென்னக ரயில்வே ஐ.ஜி., பாரி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின், தென் மத்திய ஐ.ஜி., சிங், நிருபர்களிடம் கூறியதாவது:மகாமகம் விழாவையொட்டி, பாதுகாப்பு பணிகளில், 3,000 ரயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயணிகளின் வசதிக்காக, 20 சிறப்பு டிக்கெட் வழங்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், நடைமேடை - 2 மற்றும் நடைமேடை - 3 ஆகியவற்றில், 20 கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar