Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் கல்லூரி ... மகாமகம் பாதுகாப்புக்கு 3,000 ரயில்வே போலீசார் மகாமகம் பாதுகாப்புக்கு 3,000 ரயில்வே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பிப்.8, 22ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் பிப்.8, 22ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

பதிவு செய்த நாள்

05 பிப்
2016
11:02

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்., 8, 22ல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.இந்தாண்டு தை அமாவாசை, மகோதய புண்ணிய காலமாக வருவதால் இக்கோயிலில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, சப்பரங்களில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தர தேவர் புறப்பாடாகி சரவணப் பொய்கையில் எழுந்தருள்வர். அங்கு யாகம், பூஜை முடிந்து அஸ்தர தேவருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி, தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா வருவர்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தன்று மட்டுமே பஞ்ச மூர்த்திகள் சரவணப்பொய்கையில் எழுந்தருள்வது வழக்கம். இந்தாண்டு விஷேச அமாவாசை வருவதால் அன்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஒரே மாதத்தில் இரு முறை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு சிறப்பாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar