Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... குறிச்சி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குறிச்சி பத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மஹாசம்ப்ரோஷண விழா
எழுத்தின் அளவு:
உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மஹாசம்ப்ரோஷண விழா

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
12:02

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த மஹாசம்ப்ரோஷண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், மகாசம்ப்ரோஷணம் விழா நடந்தது. அதனையொட்டி 24ம் தேதி பூர்வாங்க பூஜைகளும், மாலை 5:00 மணிக்கு பகவத் பிரார்த்தனையும், புண்யாக வாசனமும், அக்னி பிரதிஷ்டையும், சாத்துமுறையும் நடந்தது. 25ம் தேதி காலை 7.30 மணிக்கு அக்னி ஆராதனம், மகாசாந்தி ஹோமம், உக்த ஹோமம், மாலை 4:00 மணிக்கு அங்க ஹோமம், சதுர்தச கலச ஸ்தாபனம், மகாசாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம், மஹாசாந்தி பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, மூர்த்தி ஹோமம் நடந்தது. பிப்.,26 காலை 5:00 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், அக்னி கும்ப ஆராதனம், ப்ரதான ஹோமம், பூர்ணாஹூதி, யாத்ராதானம், 8:00 மணிக்கு குமரகுரு எம்.எல்.ஏ., தலை மையில் கடம் புறப்பாடு நடந்தது. காலை 8:45 மணிக்கு, விமான கும்பாபிஷேகமும், காலை 9:15 மணிக்கு மூலவர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹாசம்ப்ரோஷணம் நடந்தது. 9:30 மணிக்கு வேதப்ரபந்த சாத்துமுறை, 10:00 மணிக்கு தீர்த்த ப்ரசாத விநியோம், அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை குமரகுரு எம்.எல்.ஏ., ஏகாதசி பேரவை, ஆண்டாள் சேவை குழு மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

ராமகிருஷ்ண மட தலைமை மாதாஜி அனந்தானஜிமகாராஜ், சாரதா ஆசிரம தலைவர் யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா, அ.தி. மு.க., மாவட்ட செயலாளர் கதிர் தண்டபாணி, அழகுவேல் பாபு எம்.எல்.ஏ., மயில்மணிகுமரகுரு, நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், செண்பகவேல், பேரூராட்சி தலைவர்கள் ஜெய்சங்கர், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் வினாயகமூர்த்தி, முக்கியஸ்தர்கள் சிவராஜ், நடராஜன், வசந்தலட்சுமி, அன்பழகன், மாலதி ராமலிங்கம், ஒன்றிய சேர்மன்கள் பாலு, பச்சையம்மாள் வைத்தியலிங்கம், துணை சேர்மன் சாய்ராம், அசோகன் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar