Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... காஞ்சிபுரம் ஹயகிரீவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்கு இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2016
11:03

பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. பழநி பங்குனிஉத்திர விழா முன்ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தலைமைவகித்தார். கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், சப் கலெக்டர் வினித், டி.ஆர்.ஓ., நாகேந்திரன் முன்னிலைவகித்தனர்.

கூட்ட விபரம்: இணை ஆணையர்: மார்ச் 17 முதல் 26 வரை பங்குனி உத்திர விழா நடக்கிறது. பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்ப மலைக்கோயில் வழிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். தேரோட்டத்திற்கு வசதியாக கிரிவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தைப்பூசவிழாபோல அனைத்துதுறையினரும் ஒத்துழைக்க வேண்டும்.

கலெக்டர்: சுகாதாரம், குடிநீர், மருத்துவ, கூடுதல் பஸ், ரோடுவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும், குறிப்பாக கழிப்பறைகள், குவியும் குப்பையை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உடனடியாக அகற்ற வேண்டும். கூடுதலாக பஸ்கள் இயக்கவேண்டும். ஆட்டோ, வேன், டோல்கேட் கூடுதல் கட்டண வசூல் புகாரின்பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும். தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பழநி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம்: இரண்டாயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குற்றசம்பவங்களை தடுக்க தனியாக

"மப்டியில் ஒரு குழு பக்தர்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டஇடங்களில் சி.சி.டி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 15 உதவி மையங்கள் அமைக்கப்படும். போலி புரோக்கர்களை கண்டறிந்து கைது செய்யப்படும். குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு எஸ்.பி.,யிடம் ஆலோசனை செய்துமுடிவு எடுக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar