Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாமாத்துார் தேர்த் திருவிழா விருதுநகர் கோயில் யானை இறப்பு: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி விருதுநகர் கோயில் யானை இறப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோடர் கோவிலில் கூரை மாற்றும் நிகழ்ச்சி பாரம்பரிய நடனமாடி அசத்திய ஆதிவாசிகள்!
எழுத்தின் அளவு:
தோடர் கோவிலில் கூரை மாற்றும் நிகழ்ச்சி பாரம்பரிய நடனமாடி அசத்திய ஆதிவாசிகள்!

பதிவு செய்த நாள்

23 மார்
2016
12:03

ஊட்டி:ஊட்டி அருகே அவலாஞ்சி தெப்பக்கோடு மந்துவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலில், பாரம்பரிய முறைப்படி கூரை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரியில் வசிக்கும் தோடர் இன மக்களின் திருமணம், கோவில் நிகழ்ச்சிகள், விழாக்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவர்களின் வாழ்வில் எருமைகளுக்கு முக்கிய இடம் வழங்கப்படுகிறது. இவர்களின் கோவில் கூரை, வனங்களில் இயற்கையாக கிடைக்கும், பிரம்பு, மூங்கில், அவுல் எனப்படும் ஒரு வகை புல் ஆகியவற்றை கொண்டு வேயப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி அருகே அவலாஞ்சி பகுதியில் தெப்பக்கோடு மந்துவில் உள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலில், கூரையை மாற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தோடரின மக்கள், தங்களின் பாரம்பரிய உடையணிந்து, வனங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட, குறிப்பிட்ட பொருட்களை கொண்டு, கூரையை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, கூரை வேயும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியின கூட்டமைப்பு தலைவர் நோர்தே குட்டன் கூறுகையில்,“ எங்களின் கோவில் முழுவதையும் இயற்கையாக கிடைக்கும் புற்களை கொண்டே கட்டுகிறோம். காலங்கள் மாறினாலும், எங்களின் பாராம்பரிய வழக்கங்களை மாற்றாமல் உள்ளோம்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar