Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்கால் கைலாசநாதர் கோவிலுக்கு ... திருச்செந்தூரில் 28ம் தேதி தேரோட்டம் திருச்செந்தூரில் 28ம் தேதி தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேய்களிடம் இருந்து தப்புவதற்கு ஒரு விசித்திர திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
02:08

சீனாவின் யுனான் மாகாணத்தில், இஜா என்ற சிறிய நகரம் உள்ளது. இங்குள்ளவர்கள், ஆகஸ்ட் மாதத்தை, "பேய்கள் மாதம்ஆக கடைபிடிக்கின்றனர். இந்த மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில், பெண்களின் மார்புகளை தொடும் திருவிழா, இங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கி.பி. 581-619களில், சீனாவை சுயி அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அப்போது, திருமணமாகாத ஏராளமான இளவயது ஆண்களை, இந்த அரச வம்சத்தினர், தங்கள் படைகளில், கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டனர். இவர்களில் பலர், திருமணம் ஆகாமலேயே, போர்களில் மடிந்து விட்டனர். இவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையாமல், ஆவிகள் உலகத்தில் வலம் வருவதாகவும், ஆண்டு தோறும் பேய் மாதத்தில், இந்த ஆவிகள் பூமிக்கு வந்து, திருமணம் ஆகாத இளம் பெண்கள், பத்து பேரின் உடலுக்குள் புகுந்து விடுவதாகவும், இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்த ஆவிகளிடம் இருந்து, தங்களை காத்துக் கொள்ளும் வகையில், இந்த ஊரில் உள்ள, திருமணம் ஆகாத பெண்கள், தங்கள் மார்புகளை, ஆண்கள் தொடுவதற்கு, விருப்பம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நிகழ்வதன் மூலம், கெட்ட ஆவிகள், தங்களை தொந்தரவு செய்யாது என்பது, பெண்களின் நம்பிக்கை. இதற்காகவே, மேலே கூறிய மூன்று நாட்களிலும், இந்த, "விசித்திர திருவிழா இஜா நகரில், விமரிசையாக நடைபெறுகிறது. இது மூட நம்பிக்கை என, தற்போது விமர்சனம் எழுந்தாலும், சீன மக்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த விழாவை, பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar