Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் பராசக்தி மாரியம்மன் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!
எழுத்தின் அளவு:
திருமலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

பதிவு செய்த நாள்

06 ஏப்
2016
11:04

திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை, ஏப்., 8ல், கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருமலை ஏழுமலையான் கோவிலில், நேற்று காலை, கோவில் கருவறை முதல், மகா துவாரம் வரை சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், கஸ்துாரி, கோரோஜனம், கஸ்துாரி மஞ்சள், பச்சை கற்பூரம் உள்ளிட்ட வாசனை பொருட்களால், கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில், ஆந்திர கவர்னர் நரசிம்மன், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான ஊழியர்களும் பங்கேற்றனர்.

ரூ.5 கோடி நகைகள்: தெலுங்கானா தனி மாநிலம் உதயமானால், ஏழுமலையானுக்கு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகளை காணிக்கையாக வழங்குவதாக, டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டுதல் வைத்திருந்தார். தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகி, ராவ் முதல்வரானார். இதையடுத்து, முதல்வர் சந்திரசேகர ராவ், தேவஸ்தான வங்கி கணக்கிற்கு, 5 கோடி ரூபாயை செலுத்தினார். நகை நிறுவனம், 14.9 கிலோ எடையில், தாமரை வடிவ, சாலிக்கிராம மாலை; 4.9 கிலோ எடையில், ஐந்து வரிசை கண்டாபரணத்தையும், 4.97 கோடி ரூபாய் செலவில் தயாரித்து, தேவஸ்தானத்திற்கு அளித்து உள்ளது.சந்திரசேகர ராவ், விரைவில் திருமலை வந்து, நகைகளை காணிக்கை வழங்க உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar