Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகருக்கு சூட்ட மதுரை சென்ற ஆண்டாள் ... திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்! திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: இரு மாநில பக்தர்கள் பங்கேற்பர்!
எழுத்தின் அளவு:
கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: இரு மாநில பக்தர்கள் பங்கேற்பர்!

பதிவு செய்த நாள்

21 ஏப்
2016
11:04

கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் நாளை (ஏப். 22) சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக-- கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். தமிழக  கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கண்ணகி கோவலுடன் வானுலகம் சென்ற நாளான சித்ராபவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். அதன்படி நாளை அதிகாலை 5 மணிக்கு பள்ளி உணர்த்தல், 6 மணிக்கு மேல் மலர் வழிபாடு, யாகபூஜை, மங்கலஇசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பிரசாதம் மற்றும் மணிமேகலையின் அமுதசுரபியில் உணவு வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து பால்குடம் எடுத்தல், மங்கலநாண் மற்றும் வளையல் வழங்கல், திருவிளக்கு வழிபாடு, பூமாரி விழா நடைபெறும். மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கும்பம் இட்டு யாகபூஜை செய்யப்படும்.அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

போக்குவரத்து வசதி: நாளை அதிகாலை 5 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கம்பம் மற்றும் கூடலுாரில் இருந்து பளியன்குடி வரை தமிழக அரசு சிறப்பு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மினிபஸ் வசதியும் உள்ளது. அங்கிருந்து 6.6 கி.மீ., தமிழக வனப்பகுதி வழியாக நடந்து சென்றால் கோயிலை அடைந்து விடலாம். இது தவிர குமுளியில் இருந்து கோயில் வரை உள்ள 14 கி.மீ., துாரத்திற்கு ஜீப் வசதி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குமுளிக்கு பஸ் வசதியுள்ளது.

பிளாஷ்டிக் தடை: சுற்றுப்புறச் சூழல், வனவிலங்கு பாதுகாப்புக் கருதி பிளாஷ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் குடிநீர் கேன்களுக்கு மட்டும் அனுமதியுள்ளது. ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் பிளாஷ்டிக் குடிநீர் கேன்களுக்கு அனுமதியில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar