Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடவுளுக்கே மூச்சளித்த அனுமான்! ஏழுமலையின் ஏழு தீர்த்தங்கள்! ஏழுமலையின் ஏழு தீர்த்தங்கள்!
முதல் பக்கம் » துளிகள்
பெண் வடிவத்தில் சிவனை தரிசிக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பெண் வடிவத்தில் சிவனை தரிசிக்க வேண்டுமா?

பதிவு செய்த நாள்

28 மே
2016
02:05

பிருந்தாவனத்தில் உள்ள வம்சிவட் பகுதியில் கோபேஷ்வர் மகாதேவ் மந்திர் என்ற பழமை வாய்ந்த சிவன் கோவில் இருக்கிறது. இங்குள்ள சிவ லிங்கத்திற்கு புடவை அணிவிக்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. ஒரு முறை பிருந்தாவனத்தில் கிருஷ்ணரும், கோபியர்களும்  பவுர்ணமி இரவில் நடனமாடி (ராஸ லீலை) கொண்டிருந்தார்கள். சிவனுக்கும் அந்த நடனத்தில் பங்குகொள்ளவேண்டும் என்று ஆசை உண்டாக இ ங்கு வந்தார். ஆனால் பிருந்தாதேவி (துளசிமாதா) அவரை தடுத்து நிறுத்தி ‘ராஸ லீலா நடனத்தில் கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்கள் பங்கெடுக்க  முடியாது, என்றாள். சிவன் வருத்தப்பட்டார் . இது பிருந்தாதேவியை சங்கடப்படுத்தியது. அவள் சிவனிடம், இங்குள்ள குசும் சரோவர் குளத்தில்  குளித்து வருமாறு கூறினார். சிவன் அதில் மூழ்கி எழுந்ததும் அழகிய பெண் ரூபம் கிடைத்தது. அளவில்லா சந்தோஷத்துடன் ராஸ லீலாவில்  நடனமாடி மகிழ்ந்தார். கோபியர் ரூபத்தில் இருந்த சிவனை ‘கோபெஷ்வர் என்று அழைத்தனர். வம்சிவட்டில் சிவன், கோபி (பெண்) வடிவில்  உள்ள அழகிய விக்ரகம் இன்றும் உள்ளது. இந்த நிகழ்வு காரணமாகவே இந்த கோபெஷ்வர் மகாதேவ் கோவிலில் சிவலிங்கத்திற்கு புடவை  அணிவிக்கிறார்கள். இன்னொரு விஷயம் இந்த கோவிலில் சிவாவுக்கு போகா (நைவேத்யம்) செய்வதில்லை. சிவா சாப்பிட மூன்று வேளையும்  கைலாசம் சென்று வருவதாக ஐதீகம்

 
மேலும் துளிகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
பெங்களூரை தாண்டியதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பசுமையும், அமைதியும் தவழும் ஒரு ஆன்மிக உலகம் உள்ளது. ... மேலும்
 
temple news
மகன்களான லவ – குசாவை கொல்ல, வில்லை ஏந்தியதால், தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க, சிவனை பிரதிஷ்டை செய்து ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் அருகே நாகேரஹள்ளி கிராமத்தில் உள்ளது, சக்கர சவுடேஸ்வரி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar