Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண் வடிவத்தில் சிவனை தரிசிக்க ... மிருகசீரிடம் நட்சத்திரத்தின் கதை! மிருகசீரிடம் நட்சத்திரத்தின் கதை!
முதல் பக்கம் » துளிகள்
ஏழுமலையின் ஏழு தீர்த்தங்கள்!
எழுத்தின் அளவு:
ஏழுமலையின் ஏழு தீர்த்தங்கள்!

பதிவு செய்த நாள்

28 மே
2016
02:05

திருப்பதி மலையில் ஆகாசகங்கை, பாண்டு, பாபவிநாசம், சுவாமிபுஷ்கரணி, குமாரதாரை, தும்புரு, கிருஷ்ணா ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. உலகி லுள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களும் ஆண்டுக்கு ஒரு முறை இத்தீர்த்தங்களில் கலப்பதாக ஐதீகம்.
*சித்திரை மாதம் பவுர்ணமியில் ஆகாசகங்கையில் தீர்த்தங்கள் கலக்கின்றன. அந்நாளில் நீராடினால் வளமிக்க வாழ்வும், மோட்சகதியும்  உண்டாகும்.
*வைகாசி மாதம் வளர்பிறை துவாதசியும், செவ்வாய்க்கிழமையும் கூடி வரும் நாளில் பாண்டு தீர்த்தத்தில் நீராடினால் இதற்கு முந்திய 21 முற்பி றவிகளில் செய்த பாவம் நீங்கி நல்வாழ்வு அமையும்.
*ஐப்பசி மாதத்தில் வளர்பிறை சப்தமியும், உத்திராட நட்சத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் நாளிலும், இதே மாதத்தில் வளர்பிறை  துவாதசி திதியும், உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடி வரும் நாளிலும் பாபவிநாச தீர்த்தத்தில் நீராடினால் விருப்பங்கள் நிறைவேறும். வைகுண்ட பதவி  கிடைக்கும்.
*தைப்பூசமும், பவுர்ணமியும் சேரும் நேரத்தில் கிருஷ்ண தீர்த்தத்தில் நீராடினால் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் சுகமான வாழ்வு அமையும்.
*மாசிமகமும், பவுர்ணமியும் கூடிவரும் நாளில் குமாரதாரை தீர்த்தத்தில் நீராடினால் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
*பங்குனி உத்திரமும், பவுர்ணமியும்  கூடி வரும் சமயத்தில் தும்புரு தீர்த்தத்தில் நீராடினால் நினைத்தது நிறைவேறும். பரமபதம் சேரும் பாக்கியம்  உண்டாகும்.

 
மேலும் துளிகள் »
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar