கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2016 02:06
திருவண்ணாமலை: ஆரணி கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றடன் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அலங்கராத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.