Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் யோக ... தேசிய வழிபாட்டு மையமாக மாறுமா சபரிமலை? தேசிய வழிபாட்டு மையமாக மாறுமா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுறை ரத்தினம் பட்டம் வழங்கும் விழா
எழுத்தின் அளவு:
திருமுறை ரத்தினம் பட்டம் வழங்கும் விழா

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2016
12:06

சிதம்பரம்: நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜையையொட்டி, திருமுறை ரத்தினம்’ பட்டம் வழங்கும் விழா, திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் ÷ காவிலில் நடந்தது. -காட்டுமன்னார்கோவில் அடுத்த திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் நம்பியாண்டார் நம்பிகள் குரு பூஜை விழா  நேற்று முன்தினம் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி வரதராஜன் அறக்கட்டளை, பொல்லாப்பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் நம்பியாண்டார்  நம்பி விருது திருமுறைரத்தினம்’ பட்டம் வழங்குதல், தேவாரத் திருத்தலங்கள்’ கையேடு வெளியீட்டு விழா நடந்தது.

கிருஷ்ணகிரி அறக்கட்டளை தலைவர் கணபதி தலைமை தாங்கினார். அன்னதான டிரஸ்ட் நிறுவன செயலாளர் வெங்கடேச தீட்சிதர் வரவேற்றார்.  மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் திருநாரையூர் செந்தில்குமார் எழுதிய தேவாரப்  பாடல் பெற்ற திருத்தலங்கள் கையேடு’ வெளியிட்டு, பேசினார்.  ஆன்மிகத்தில் சிறந்த சேவைக்காக, மதுரை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை  நிறுவனர் இன்ஜினியர் மணிவாசகத்திற்கு திருவாடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் திருமுறை ரத்தினம்’  பட்டம் வழங்கினார். சிதம்பரம் குருஞானசம்மந்தர் பணிமன்றத் தலைவர் சேதுசுப்ரமணியன், இன்ஜினியர்கள் திருநாரையூர் கார்த்திகேயன்,  மணிவாசகன் சிறப்புரையாற்றினர். திருப்பனந்தாள் காசி மடம் இணை அதிபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது சன்னிதானம்  சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், சிதம்பரம் மவுன மடம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், தில்லை தமிழ் மன்றத் தலைவர்  திருநாவுக்கரசு வரதராஜன், அறக்கட்டளை பாலசுப்ரமணியன், நுாலாசிரியர் செந்தில்குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்÷ கற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar