Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலிருந்து ... கள்ளக்குறிச்சி கணபதி கோவில் கும்பாபிஷேகம் கள்ளக்குறிச்சி கணபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தனமாரியம்மன் கும்பாபிஷேகத்தில் முஸ்லிம்கள்: மதங்களை கடந்த தம்பிபட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
11:06

வத்திராயிருப்பு, :விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில், பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

Default Image
Next News

தம்பிபட்டி சந்தனமாரியம்மன் கோயில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜமாத் தலைவர் மீராமுகைதீன், மசூதி இமாம் ஜாபர்அலி தலைமையில் முஸ்லிம்கள், பூஜைக்கு உரிய தட்டுகளுடன் கோயிலுக்கு வந்தனர். கோயில் நிர்வாகிகள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். முஸ்லிம்கள், யாகசாலை பந்தலுக்கு முன் அமரவைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மத ஒற்றுமைக்கு உதாரணமாய் முஸ்லிம்கள் கலந்து கொண்டது, அனைவரையும் நெகிழச் செய்தது. இக்கோயிலுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினரும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஜமாத் தலைவர் மீராமுகைதீன், மத பாகுபாடு இன்றி மாமா, அண்ணன் என்ற உறவுமுறை சொல்லித்தான் இன்றுவரை பழகி வருகிறோம். இல்ல விழாக்களில் இரு மதத்தினரும் பங்கேற்க தவறுவது இல்லை. இந்த உறவு என்றும் தொடரும், என்றார். மசூதி இமாம் ஜாபர்அலி கூறுகையில், ரமலான் நோன்பு காலத் தடையை கடந்து கோயிலுக்கு வந்துள்ளோம். எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar