Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி கணபதி கோவில் ... மல்லசமுத்திரம் மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேகம் மல்லசமுத்திரம் மாரியம்மன், கணபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ணர் வழிபாட்டுக் கூடம் திருபுவனையில் அடிக்கல் நாட்டு விழா!
எழுத்தின் அளவு:
ராமகிருஷ்ணர் வழிபாட்டுக் கூடம் திருபுவனையில் அடிக்கல் நாட்டு விழா!

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2016
11:06

புதுச்சேரி: திருபுவனையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வழிபாட்டுக் கூடம் அமைக்க, கேரளா  ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர், சுவாமி வீரபத்ரானந்த  மகராஜ் அடிக்கல் நாட்டினார். திருபுவனை சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.  காலை 9:00 மணிக்கு,  ராமகிருஷ்ணர் வழிபாட்டுக்கூட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கேரளா ராமகிருஷ்ணா மடம் தலைவர் சுவாமி விரபத்ரானந்த மகராஜ்,  செங்கல்பட்டு  ராமகிருஷ்ணா மிஷன் சர்வ சுகானந்த மகராஜ் ஆகியோர் வழிபாட்டு கூடத்திற்கு அடிக்கல் நாட்டினர். அதனை தொடர்ந்து நடந்த, பி ளஸ் 1 வகுப்பு துவக்க விழாவில்,  டாக்டர் சாரதா தேவி வரவேற்றார். தமிழ்நாடு ராமகிருஷ்ணா  விவேகானந்த பாவ பிரசார் பரிஷத் கன்வீனர்  பாண்டுரங்கன் வாழ்த்துரை வழங்கினார். சுவாமி சர்வ சகானந்த மகராஜ், பிளஸ் 1 மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கி, ஆசி வழங்கினார். மேலு ம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டனர். பள்ளி முதல்வர் சீனிவாசன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar