Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு : ... களந்தையில் ஆச்சரியங்கள்! களந்தையில் ஆச்சரியங்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3,000 ஆண்டுகள் பழமையான கோயில் திருப்பணிகள் நிறுத்தம் : அரசு நிதி கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
3,000 ஆண்டுகள் பழமையான கோயில் திருப்பணிகள் நிறுத்தம் : அரசு நிதி கிடைக்குமா?

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
11:07

ராமநாதபுரம்: மூவாயிரம் ஆண்டுகள் பழமையான, ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி, மங்களநாதர் சுவாமி கோயில் திருப்பணிகள், அரசு நிதி கிடைக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள மரகத நடராஜர் சன்னிதி வரலாற்று சிறப்புமிக்கது. நடராஜர் சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூசப்படும் சந்தனம் அகற்றப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடக்கும். பின், மீண்டும் சந்தனம் பூசப்பட்டு ஆண்டு முழுவதும் சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி இருப்பார். இக்கோயிலின் தலவிருட்சமாக 3,000 ஆண்டுகள் பழமையான இலந்தை மரம் உள்ளது. மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதி உள்ளது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக ௨௦௧௨ல் திருப்பணிகள் துவக்கப்பட்டன. நீராடி தொட்டி சித்திரக்கால் மண்டபம் வடக்கு, தெற்கு பகுதியில் மண்டபம் அமைக்கும் பணிகள் நடந்தன. கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் கிடப்பில் உள்ளன. சுவாமி கொடிமரம் சேதமடைந்துள்ளது. கொடிமரம் அருகில் உள்ள துாண்களில் சுண்ணாம்பு கலவை உதிர்ந்து வருகிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பணிகளை முடிக்க இன்னும் ரூ.1.75 கோடி தேவை. கொடிமரம் பகுதியில் துாண்களை, தொல்லியல் துறை ஆலோசனை பெற்றே சீரமைக்க முடியும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar