Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் ... அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு! அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா: சீரமைப்பு பணிகள்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா: சீரமைப்பு பணிகள்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2016
11:07

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வரும், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக, 8.50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடந்து வரும் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்ப திருவிழாவிற்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர். வெளியூர்களில் இருந்து, வரும் பக்தர்களின் வாகனங்கள், கோவில் அருகில் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால், 5 கிலோ மீட்டர் துாரத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து வருவர். இதையடுத்து, கோவில் நிர்வாகம், பக்தர்கள் வசதிக்காக, இம்மாதம், 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப உற்சவ திருவிழாவிற்கு, வாகனங்களில் வரும் பக்தர்கள், மலையடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் பொதுநிதியில் இருந்து, 8.50 லட்சம் செலவில் மேற்கண்ட இடங்களில் உள்ள கோவில் நிலத்தை சீரமைத்து, தார்ச்சாலை மற்றும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

ஆலோசனை: இதனால், 2,500 வாகனங்களுக்கு மேல், மேற்கண்ட இடங்களில் நிறுத்தலாம். இப்பணிகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன் ஆகியோர் நேரில் சென்று இடத்தை பார்வையிட்டு அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் கோவில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar