மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் எப்போது கட்டப்பட்டது தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2016 12:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்பே அதாவது 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின், கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் கட்டபட்ட ஆண்டுகள் விவரம் வருமாறு..
1168 – 75 சுவாமி கோபுரம் 1216 – 38 கிழக்கு ராஜ கோபுரம் 1627 – 28 அம்மன் சந்நிதி கோபுரம் 1315 – 47 மேற்கு ரா கோபுரம் 1372 சுவாமி சந்நிதி கோபுரம் 1374 சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் 1452 ஆறு கால் மண்டபம் 1526 100 கால் மண்டபம் 1559 தெற்கு ராஜ கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம் 1560 சுவாமி சந்நிதி நார்த் கோபுரம் 1562 தேரடி மண்டபம் 1563 பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நட்ராஜர் மண்டபம் 1564 – 72 வடக்கு ராஜா கோபுரம் 1564 - -72 வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம் 1569 சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம் 1570 அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம் 1611 வீர வசந்தராயர் மண்டபம் 1613 இருட்டு மண்டபம் 1623 கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் 1623 – 59 ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம் 1626 -45 புது மண்டபம் 1635 நகரா மண்டபம் 1645 முக்குருணி விநாயகர் 1659 பேச்சியக்காள் மண்டபம் 1708 மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் 1975 சேர்வைக்காரர் மண்டபம்.