Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிதுர்க்கடன்: விட்டுப் போனாலும் ... கோயிலில் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்! கோயிலில் எத்தனை முறை வலம் வந்தால் ...
முதல் பக்கம் » துளிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் எப்போது கட்டப்பட்டது தெரியுமா?
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் எப்போது கட்டப்பட்டது தெரியுமா?

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2016
12:07

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்பே அதாவது 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின், கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் கட்டபட்ட ஆண்டுகள் விவரம் வருமாறு..

1168 – 75  சுவாமி கோபுரம்
1216 – 38  கிழக்கு ராஜ கோபுரம்
1627 – 28  அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47  மேற்கு ரா கோபுரம்
1372  சுவாமி சந்நிதி கோபுரம்
1374  சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452  ஆறு கால் மண்டபம்
1526  100 கால் மண்டபம்
1559  தெற்கு ராஜ கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560  சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562  தேரடி மண்டபம்
1563  பழைய ஊஞ்சல் மண்டபம், வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72  வடக்கு ராஜா கோபுரம்
1564 - -72  வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம்
1569  சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம்
1570  அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611  வீர வசந்தராயர் மண்டபம்
1613  இருட்டு மண்டபம்
1623  கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59  ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45  புது மண்டபம்
1635  நகரா மண்டபம்
1645  முக்குருணி விநாயகர்
1659  பேச்சியக்காள் மண்டபம்
1708  மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975  சேர்வைக்காரர் மண்டபம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar