Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மற்றும் ... மருதுார் ரேணுகா மாரியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2016
11:07

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து கொடிமரங்கள் உள்ளன. கோவில் கோபுரங்கள், சிலைகள்  புனரமைத்து, கடந்த 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி,  இக்கோவிலுக்கு குடமுழுக்குப் பணிகளுக்கு முன்பாக கடந்த ஆண்டு 18.5 லட்சம் ரூபாய் செல வில் மேற்கு கோபுரம் அழகிய வேலைப்பாடு  களுடன் புதுப்பிக்கப் பட்டது. அப்போது, மத்திய அரசின் தொல்லியல் துறை தென்மண்டல அதிகாரி மூர்த்தீஸ்வரி நேரில் ஆய்வு செய்து, கோபுர ங்கள், கட்டடங்களின் பழமை மாறாமல் புதுப்பிக்க அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஐந்து கொடிமரங்கள் மட்டும் புதிதாக நடப்பட்டு, மாசி மகப் பெருவிழா நடந்தது. அதன் பிறகு கோவில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட மேற்கு கோபுரம்  உள்ளிட்ட  ஐந்து கோபுரங்களிலும் ஆலம், அரசங் கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட வா ய்ப்புள்ளது. எனவே, கோவில் கோபு ரம் சிதைவடைவதை தடுக்க, அதில், வளர்ந்துள்ள செடி, கொடிகள், ஆலம் மற்றும் அரசங் கன்றுகளை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar