பிரிந்த தம்பதி இணைந்து வாழ என்ன பரிகாரம் செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2016 05:07
திங்கட்கிழமைதோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து சோம வார விரதமிருந்தால் பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்வர். சிவபெரு மான், பாண்டியன் மகளான அன்னை மீனாட்சியோடு இணைந்தது மதுரையில் தானே. முடிந்தால் நேரில் சென்று தரிசிப்பது உடனடி பலனளிக்கும்.