Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குருவாயூரப்பன் கோவிலில் பிரதிஷ்டா ... கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
12:07

பேரூர் : ஆனி மாத நாற்று நடும் திருவிழா பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடந்தது. பேரூர் பட்டீசுவரர் கோவில், கோவை மாநகரிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், குறிப்பிட்ட நாளில் பேரூர் ஆண்டவர் மக்களுக்கு காட்சி தருவதை கொண்டாடும் வகையில், நாற்று நடும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சிக்குப்பின், சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று, சுந்தரருக்கு ஆண்டவன் காட்சி தரும் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்நாளில், பட்டீஸ்வரன் தங்கள் நிலங்களையும், பயிர்களையும் காப்பாற்றி, நல்ல விளைச்சலை தர வேண்டும் என்று வேண்டுவதற்காக, பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று நாற்று நடும் திருவிழா நடத்தினர். இதையடுத்து, சுவாமி திருவீதி உலா, சிறப்பு ஆராதனை மற்றும் அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி வில்வம் மற்றும் கோடி குங்கும அர்ச்சனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar