Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவிநாசியில் சுப்ரமணியர் திருத்தேர் ... வெள்ளையூர் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சன விழா
எழுத்தின் அளவு:
சேலம் சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சன விழா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
12:07

சேலம்: சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று, ஆனி மாத உத்திர நட்சத்திரத்தையொட்டி, ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடந்தது.

சேலம், சுகவனேஸ்வரர் கோவில், இரண்டாவது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், குகை அம்பலவாணசுவாமி கோவில், நாமமலை பஞ்சமுக சோமநாதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும், நேற்று காலை, 6 மணி முதல், 8 மணி வரை ஆவுடையார் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருமணம் நடந்தது. மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்மன் சமேத நடராஜர் முக்கிய வீதிகள் வழியாக, உலா வந்து பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார்.

* ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று, ஆனி திருமஞ்சனத்தையொட்டி, காலை, 9 மணியளவில் கலசம் வைத்து வேள்வி பூஜை நடந்தது. 10 மணியளவில், நடராஜர் சிலைக்கு பால், பன்னீர், தேன், தயிர், இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு, சந்தனம், குங்குமம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வேள்வியில் வைக்கப்பட்ட கலசநீரை ஊற்றி, சிறப்பு அலங்காரம் செய்தனர். முன்னதாக, மூலவர் காயநிர்மலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜை, நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின், நடராஜர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், நடராஜருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

*பெத்தநாயக்கன்பாளையம், ஆட்கொண்டேஸ்வரர் கோவிலில், நடராஜர் மற்றும் அம்பாளுக்கு, 108 லிட்டர் பால், தயிர், எலுமிச்சை பழம் மற்றும் பழவகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கேரள செண்டை மேளம் முழங்க சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar