Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்ஜநேயர் சிலை வைத்த தண்ணீரில் ... தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் ஆடித்திருவிழா கொடியேற்றம் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தழுவிய மகாதேவர் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
தழுவிய மகாதேவர் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2016
11:07

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வடசேரி கிராமத்தில் ஆவுடையம்மாளாக அவதரித்த பார்வதிதேவியை, சிவன் தழுவி தன்னுடன் அழைத்துக் கொண்டதால், ’தழுவிய மகாதேவர் கோயில்’ என பெயர் பெற்றது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலின் தெற்கு வாசலில், 51 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. மூலவர், அனைத்து சன்னதிகளுக்கும் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டு, புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. கோயில் முன்பகுதியில் நந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஜூலை 6 காலை 6 மணிக்கு தொடங்கின. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜைகள் தொடங்கின. காலை 9.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. புதிய கொடி மரத்தில் பூஜைகள் நடத்தி கொடியேற்றப்பட்டது; அன்னதானம் வழங்கப்பட்டது.

’தினமலர்’ வெளியீட்டாளர் டாக்டர் ஆர். லட்சுமிபதி, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், விஜயகுமார் எம்.பி., இணை ஆணையர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ’தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தது, வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் தெரு. இப்பகுதியினர் மற்றும் பூசலார் நாயனார் சேவா சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, ’தினமலர்’ சார்பில் ரூ.20 லட்சத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறநிலையத்துறையுடன் இணைந்து, பூசலார் நாயனார் சேவாசங்க தலைவர் முத்தரசு, செயலர் வினோத்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்கள் சிவகுமார், சிவதாணுபிள்ளை, கவுரவ ஆலோசகர்கள் மகாதேவன், குமாரவேல், உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar