Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவிரி உருவாக விநாயகர் செய்த லீலை! விநாயகருக்கு பிடித்த ஸுமநஸ் பூ! விநாயகருக்கு பிடித்த ஸுமநஸ் பூ!
முதல் பக்கம் » துளிகள்
விநாயகரின் ஒற்றைத் தந்தம்!
எழுத்தின் அளவு:
விநாயகரின் ஒற்றைத் தந்தம்!

பதிவு செய்த நாள்

02 செப்
2016
06:09

மகாபாரதத்தை வேத வியாசர் சொல்லச் சொல்ல அதனை விநாயகர் எழுதுவாக ஒப்புக் கொண்டார். வேத வியாசர் விதித்த நிபந்தனை என்ன தெரியுமா? எந்தக் காரணம் கொண்டும் தான் சொன்னதை மறுமுறை சொல்லமாட்டேன் என்றும், இடையினில் வேறு எந்தக் காரணம் கொண்டும் எழுதாமல் தாமதிக்கக்கூடாது என்றும் இரு நிபந்தனைகளை விதித்தார். கணபதியும் ஒப்புக்கொள்ள மகாபாரதக் காவியம் உருவாகத் தொடங்கியது. மகரிஷி அயராமல் சொல்லச் சொல்ல விநாயகர் அதனை ரசித்தவாறே எழுதிக் குவித்தார். ஒரு கட்டத்தில் எழுத்தாணி மிகவும் தேய்ந்துவிட்டது. ஆனாலும் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை கஜானனர். தனது கூரிய கொம்பை (தந்தத்தை) அப்படியே உடைத்தெடுத்து எழுதத் தொடங்கினார். அவரது  இந்தச் செயல் கண்டு வியாசர் மெய்மறந்து கணேசரைப் போற்றித் துதித்து வழிப்பட்டார். விநாயகரும் இந்த உலகம் உள்ள அளவும் இந்தக் காவியம் நீங்காப் புகழைக் கொண்டிருக்கும் என ஆசிர்வதித்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 
temple news
* நிம்மதியாக வாழ விரும்பினால் ஆசையைக் குறை. * சஷ்டி விரதம் இருந்தால் சகல வளமும் உண்டாகும். * நல்ல எண்ணம் ... மேலும்
 
temple news
* கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார். கவலைப்படாதே.   * மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar