Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை சிவராத்திரி; ... கார்த்திகை சந்திர தரிசனம்; மூன்றாம் பிறை தரிசிக்க மனக்கஷ்டங்கள் நீங்கும்! கார்த்திகை சந்திர தரிசனம்; மூன்றாம் ...
முதல் பக்கம் » துளிகள்
சாமுண்டி மலை நந்திக்கு 32 வகை மஹா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சாமுண்டி மலை நந்திக்கு 32 வகை மஹா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 நவ
2025
10:11

மைசூரு: சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.


மைசூரு சாமுண்டி மலையில் நந்தி சிலை உள்ளது. இச்சிலைக்கு, மலையில் வசிக்கும் கிராமத்தை சேர்ந்த பெட்டத பாலக நல அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையன்று, அபிஷேகம் நடத்தப்படும்.


அதன்படி நேற்று 21வது ஆண்டாக, இந்த அறக்கட்டளை சார்பில் மஹா அபிஷேகம் நடத்தப்பட்டது. அபிஷேகத்தை சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், ஆதிசுஞ்சனகிரி மைசூரு கிளை மடாதிபதி சோமநாத சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


சந்தனம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, சிந்துாரம், மலர்கள் உட்பட 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை பார்ப்பதற்காக, சாமுண்டி மலை கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.


கடந்த 2021 அக்டோபரில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, வியூ பாயின்டில் இருந்து நந்தி சிலைக்கு செல்லும் பாதை மூடப்பட்டது.


இதனால், பக்தர்கள், அபிஷேகத்தை பார்க்க உத்தனஹள்ளி, தாவரேகட்டே ஒரு வழிப்பாதை வழியாக வந்தனர். 

 
மேலும் துளிகள் »
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar