Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிளக்கு பூஜையில் ... விநாயகரின் ஒற்றைத் தந்தம்! விநாயகரின் ஒற்றைத் தந்தம்!
முதல் பக்கம் » துளிகள்
காவிரி உருவாக விநாயகர் செய்த லீலை!
எழுத்தின் அளவு:
காவிரி உருவாக விநாயகர் செய்த லீலை!

பதிவு செய்த நாள்

02 செப்
2016
06:09

பாரதத்தின் தென்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு கங்கை நதியைப் போல புனிதமான நதிவேண்டும் என்றும், அதன் உதவியால் நாடு செழித்து மக்கள் பஞ்சம் நீங்கி வாழ வேண்டும் என்றும் இறைவனைத் துதித்தனர். விநாயகப்பெருமானும் காவிரி என்னும் பெயரில் ஒரு பெரிய அழகான நதியை தென்னகத்துக்கு அளிக்கத் திருவுளம் கொண்டார். அதன்படி குறுமுனி அகத்தியர் தனது கமண்டலத்தில் புனித நீரை எடுத்துக் கொண்டு செல்ல, அவரைப் பின் தொடர்ந்தார் கணபதி. அகத்தியரும் ஓர் இடத்தில் கமண்டலத்தை வைத்து விட்டு நித்யகர்மாக்களை செய்யச் சென்ற போது காக்கை உருவம் எடுத்து, அந்தக் கமண்டலத்தை தட்டி விட்டு காவிரி என்ற பெயரில் பொன்னி நதி ஓட வகை செய்தார். அவரது அந்தச் செயலால் தமிழகம் முழுவதும் நீருக்கும் உணவுக்கும் கவலை இன்றி வாழும் நிலை உருவானது.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar