Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணிமூல விழாவில் பங்கேற்க.. ... வேண்டிய வரம் தரும் சுயம்பு துர்க்கை அம்மன்! வேண்டிய வரம் தரும் சுயம்பு துர்க்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் திருவிழா: பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் திருவிழா: பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

08 செப்
2016
11:09

சென்னை: பெசன்ட்நகர், வேளங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெரு விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. பெசன்ட்நகர், வேளாகங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெருவிழா, கடந்த, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நளான நேற்று, தாய்மையில் மேன்மை பெறும் இரக்கம் எனும் தலைப்பில் விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை முதல் தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலிகள் நடந்தன. அன்னை தெரசாவுக்கு கடந்த, 4ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதை நினைவுகூறும் வகையில், பெசன்ட்நகர், ஆலயத்தின் கொடிமரம் முன் அன்னை தெரசாவின் உருவச்சிலை நிறுவப்பட்டது. சென்னை, மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அன்னை தெரசா திருவுருவ சிலையை திறந்து வைத்து, சிறப்பு திருப்பலி நிகழ்த்தியதாவது: மரியா நம் அனைவருக்கும் தாயாக இருக்கிறார். நானே எனக்கு கடவுள் என மனிதன் சில நேரங்களில் முடிவு செய்வதால் விபரீதம் நிகழ்கிறது. இறைவனால் கொடுக்கப்பட்டது உயிர். ஆனால், கருணைக் கொலையை மனிதன் கையில் எடுத்துக் கொள்கிறான். இது தவறான செயல். எனவே, ஆண்டவன் காட்டிய வழியில் நடப்போம். அனைத்து தாய்மார்களும், மரியால் காட்டிய வழியில் சென்றால் தாய்மை மேன்மை பெறும். இவ்வாறு அவர் திருப்பலி நிகழ்த்தினார். இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், குழந்தை இயேசுவுடன் அன்னை மரியால் எழுந்தருளினார். பல்லாயிக்கணக்கான பக்தர்களின் வாழ்க கோஷத்துடன் வீதிகளை பவனி வந்து தேர் இரவு ஆலயம் திரும்பியது. விழாவின் இறுதி நாளான இன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar