Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ... பொள்ளாச்சி சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம் பொள்ளாச்சி சாய்பாபா கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் கோபுரம் முன் கால்நடைகள்!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் கோபுரம் முன் கால்நடைகள்!

பதிவு செய்த நாள்

12 செப்
2016
12:09

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள் அமைக்காமல், கடந்த 400 ஆண்டுகளாக  அடித்தளம் அமைந்த நிலையில் மொட்டை கோபுரமாக காட்சியளித்தது. 2015ல் சிருங்கேரி சுவாமிகள், நன்கொடையாளர் மூலம் இரு  கோபுரத்திற்கு திருப்பணிகள் முடிந்து, கடந்த ஜன. 20ல் கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகள் பக்தர்கள் பயன்பாடின்றி மூடி கிடந்த  இரு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் சென்று தரிசிக்க பயன்பாட்டிற்கு வரும் என, பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கோயிலுக்கு  பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால், பாதுகாப்பு காரணம் காட்டி புதிய கோபுர வாசல் வழியாக பக்தர்கள் செல்ல போலீசார்  அனுமதிக்கவில்லை. இதனால், இரு கோபுர வாசலும் பயன்பாட்டிற்கு வராமல், மீண்டும் மூடியே கிடக்கிறது.  புதிய கோபுர வாசலில்  பணிபுரியும் போலீசார், பக்தர்களை கிழக்கு, மேற்கு வாசல் வழியாக கோயிலுக்கு செல்ல வழிகாட்டுகின்றனர். இதனால், பக்தர்கள் புதிய  கோபுர வாசலில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி, மாற்று வாசலில் செல்கின்றனர். கால்நடைகளின் புகலிடம்      பக்தர்களுக்கு பயன்படாத புதிய கோபுர வாசல் ஆடு, மாடு, நாய்களின் புகலிடமாக உள்ளது. இவை அவ்வழியாக செல்லும் பக்தர்கள்,  சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக உள்ளன.  இவைகளுக்கு பயந்து ஓடும் பக்தர்கள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே,  புதிய கோபுர வாசலில் முகாமிடும் கால்நடைகளை அகற்றி, இரு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் செல்ல இந்து அறநிலையத்துறை,  காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar